தேனி அருகிலுள்ள உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, இன்று காவல் துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் தலைசிறந்த சமூக ஊடகத் தளங்களில் ஒன்றாக இருந்த டிவிட்டரை, பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்கினார். பின்னர், அவர் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றி, பல உயர்நிலையான ஊழியர்களை நீக்கி, அந்த தளத்தின் செயல்பாடுகளில் பல முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டார்.